கோலப்பொடி
Wednesday, 12 October 2022
கார்த்திகா
வார்த்தைகள் எல்லாம்
வெறும் ஒலிக்குறிப்பாக
பரிமாறிக்கொண்டே
மெளனங்களின் இறுதியில்
உடைபட்டது நிசப்தம்
ஒரு கண்ணீர்த் துளியில்
-கார்த்திகா
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment