Saturday, 22 October 2022

நேசமித்ரன்


உன் சொற்களால் ஆன சுவர்
நடுவே ஒரு மகிழ்ச்சியான
நூலகனைப் போல அமர்ந்திருக்கிறது இந்நாள். 

-நேசமித்ரன்

No comments:

Post a Comment