எது பயம்?
நிச்சயமற்றத்தன்மையை ஏற்றுக்கொள்ளாத மனநிலையே பயம். நிச்சயமற்றத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் போது அது சாகசமாகிறது.
எது பொறாமை?
மற்றவரிடமிருக்கும் நல்லவைகளை காணமுடியாததே பொறாமை. நல்லவைகளை காணும் போது அது உத்வேகமாகிறது.
எது கோபம்?
நம்மால் கட்டுப்படுத்த முடியாதவைகளை ஏற்றுக்கொள்ளாத நிலையே கோபம். அவற்றை ஏற்றுக்கொள்ளும் போது அது சகிப்புத்தன்மையாகிறது.
எது வெறுப்பு?
மற்றவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே ஏற்றுக்கொள்ளாத நிலையே வெறுப்பு. ஒருவரை எந்த கட்டுப்பாடுமின்றி நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளும் போது அது அன்பாகிறது.
-படித்தது
No comments:
Post a Comment