இழப்பினால் உண்டாகும் காயத்தைவிட, பிரிவினால் உருவாகும் வலிதான் மிகக்கொடியது என்பதை தரையில் விழுந்த அவனது கண்ணீர் துளிகள் சத்தியம் செய்தன.
உலகின் மிகப் பரிதாபமான மெளனம், அந்த நான்கு கண்களுக்கும் இடையில் சற்று நசிந்தது.
- தெய்வீகன் – 'நாடற்றவர்களின் கடவுச்சீட்டு' நூலில்
No comments:
Post a Comment