Wednesday, 22 March 2023

ஈரோடு கதிர்


ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்பது எப்போதும் வரங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பதல்ல. 
இனி என்ன செய்வதென்று தெரியாமல், 
இருண்மைக்குள் மூழ்கி மூச்சுத் திணறும்போது,  வெளிச்சம் நனைந்த கை ஒன்று நம்மை நோக்கி நீட்டப்படுவது..!

-ஈரோடு கதிர்

No comments:

Post a Comment