வயலில் தானியங்களை தின்பதற்காகப் பலவகைப் பறவைகள் வரும். அவற்றை அடித்து விரட்ட முடியாது, ஆகவே, அந்த வயலைக் காவல் காக்கும் பெண்கள் பாட்டுப் பாடி அவற்றை மெல்ல விரட்டுவார்களாம். அந்தப் பாடல் வகைதான் ‘ஆலோலம்’
வாயால் ஒலி எழுப்புதல் என்று அழைக்கப்படுகிறது.
#info
No comments:
Post a Comment