செயலின்மை ஒரு வகையான சேறு. அது மனிதனை அமிழ்த்தி வைத்துக்கொள்ளும். மனம் செயலற்றுக் கிடக்கையில் மகிழ்ச்சி என்பது இருக்காது. ஆனால் அப்போது துயரம் எடை கூடிக்கொண்டே இருக்கும். செயல்வழியாக அமையும் நேர்நிலையான உளச்செயல் இல்லாத நிலையில் துயரை, கசப்பை பெருக்கிக்கொண்டு அந்த வெறுமையை நிரப்பிக்கொள்கிறார்கள்
-ஜெயமோகன்
No comments:
Post a Comment