இப்படிப் பேசினார்
“ ஒருவன் பொய்யை நோக்கிப் போகிறான் என்றால் அதன் காரணம் உண்மை எங்கே இருக்கிறது என்பதை அவனால் காணமுடியாததுதான்.
ஒருவனை பொய்யிலிருந்து சரி செய்ய வேண்டுமென்றால் அவனுக்கு உண்மையை கொடுங்கள். அவன் ஒப்பிட்டு பார்க்கட்டும். உண்மையை கொடுங்கள் அதோடு உங்கள் வேலை முடிந்துவிட்டது.
நீங்கள் சரியான உண்மையைக் கொடுத்திருந்தால் பொய் மறைந்தே ஆகவேண்டும். எவையெல்லாம் நல்லவையோ, மகோன்னதமானவையோ அதன் கைகள் எல்லோருக்கும் நீளச் செய்யுங்கள். விளக்கு இருளைத் துரத்திவிடும். “
No comments:
Post a Comment