Monday, 17 July 2023

பிச்சைக்காரன்


நீளமான வாக்கியங்களில் தெளிந்த நீரோடை போல எழுதுவது ஆங்கில பாணி .. தமிழில் இந்த பாணி குறைவு..  ..  இயல்புத் தன்மை கெடாமல் நீளமாக எழுதுவதில், மாஸ்டர்  சாண்டில்யன்தான்... கவனியுங்கள்
--------------
இளமதியின் இளம் பாதங்களையும் தளிர் விரல்களையும் கடலரசன் தனது அலைக்கரங்களால் ஆசையுடன தழுவி தழுவி சென்று கொண்டிருந்தாலும் மாலைக்திரவன் அவள் பொன்னிற மேனிக்கு ஈடு கொடுக்க முடியாத தன் கிரகணங்களை ஈர்த்துக்கொண்டு வெட்கத்தினால் முகம் சிவந்து கடலுக்குள் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்ததனால் தமது தோல்விககு பழி வாங்கும் பொருட்டு அவன கிரகணங்கள் கடல் நீரில் கலந்து அதன் ஓரப்பகுதிகளை சிவக்க அடித்து நீலக்கடலுக்கு சிவப்பு சேலையை போர்த்த முற்பட்டன.


*முற்றுப்புள்ளியே இல்ல.. தட் எவ்லோ பெரிய மாத்திரை மொமண்ட்

No comments:

Post a Comment