ஒவ்வொருவருக்கும் தான் செய்ய விரும்பும் செயல்பாடு பற்றிய ஓர் எண்ணம் இருக்கும். கற்பனையினால் மெருகேற்றப்பட்ட இந்த எண்ணத்திற்கும், இறுதியாக அவர் சாதித்துப் பெற்ற நடைமுறை வடிவத்திற்கும் இடையில் எப்பொழுதும் ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருக்கும். இந்த இடைவெளியைக் குறைப்பதற்குத்தான் நாம்மீண்டும் மீண்டும் முயல வேண்டியிருக்கிறது. துவழாத சிறுமுயற்சிகளின் ஒருங்கமைவே மனித வரலாறு..."
-லூயி மால்
No comments:
Post a Comment