காதல் மிகவும் பேராசை கொண்டது. அது உலகிலுள்ள அனைத்தையும் தனதாக்கிக்கொள்வதற்குத் துடிக்கிறது. எந்நேரமும் எல்லாமும் தனக்கே உரியதாக இருக்கவேண்டும் என அடம்பிடிக்கிறது. அந்த ‘எல்லாம்’ என்பது மிகவும் எளிதாகவும் இருக்கிறது. உனக்கு நான், எனக்கு நீ. - பீத்தோவன் எழுதிய காதல் கடிதம்.
No comments:
Post a Comment