Sunday, 20 August 2023

படித்தது


அளிய தாமே சிறு பசுன் கிளியே

குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின்

மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும்

மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது

கோவலன் கண்ணகியை வர்ணிக்கும் சிலம்பு வரிகள். குழலிசையையும், யாழிசையையும், அமிர்தத்தையும் கலந்த உன் பேச்சைக் கேட்ட பசுங்கிளிகள் அதோடு போட்டியிட இயலாமல் வருந்தி அதனைக் கற்பதற்காக உன்னைப் பிரியாமல் இருக்கின்றன என்பது அதன் அர்த்தம்.

No comments:

Post a Comment