மாபெரும் ஆசிரியர்களிடமிருந்தே மாபெரும் சிந்தனையாளர்கள் உருவாகிறார்கள். மாபெரும் ஆளுமைகளே மாபெரும் ஆளுமைகளை உருவாக்க முடியும். அவர்கள் அடுத்த தலைமுறையை உருவாக்குகிறார்கள். நெருப்பில் இருந்தே நெருப்பை கொளுத்திக்கொள்ள முடியும். நெருப்பின் இயல்பென்பது அணுகிய அனைத்தையும் கொளுத்துவதுதான். இவ்வுலகையே நெருப்பாக்க விழைந்து துடிப்பதுதான்ஜெயமோகன்
No comments:
Post a Comment