Tuesday, 17 October 2023

வெட்சித்திணையில், எதிரிநாட்டிலிருந்து அநிரைகளைக் கவர்ந்து வரச் செல்லும் வீரன் யுத்தத்தில் மாண்டுபோனாலோ, எதிரிகளை அழிக்கும் போரில் உயிர் நீத்தாலோ நடுகல் நட்டு வணங்குவது மரபு. பிற்காலத்தில் அது மாடன் வழிபாடாக வளர்ந்தது. தங்களுக்காக உயிர்விடுவோரை மக்கள் மாடனாக கருதினர்-வெ.நீலகண்டன்

No comments:

Post a Comment