கருதிக் கருதிக் கவலைப் படுவார்"-பாரதியார் கவலைப் படுகிறவர்கள் விஷயத்தை ஒரு விஷயத்தை ஒரே ஒருமுறை நினைத்துக் கவலைப்பட மாட்டார்கள்.பல முறைகள் அதே விஷயத்தையோ, நிகழ்வையோ திரும்பத் திரும்ப நினைவில் கொண்டுவந்து கவலை கொள்வார்கள். எனவேதான் பாரதியார் இரண்டுமுறை "கருதிக் கருதி"என்று எழுதியுள்ளார். என விளக்கம் சொல்வார்கள். "இப்படி ஆகிவிட்டதே" என்று இறந்த காலத்தைப் பற்றியும், இனி இதன் காரணமாக "என்ன நடக்குமோ" என்று எதிகாலத்தைப் பற்றியும் சேர்த்துக் கவலைப் படுவதால் இரண்டு முறைகள் எழுதியிருக்கலாம்.-படித்தது
No comments:
Post a Comment