வேர்களின் மிக முக்கியமான குணம் நீரை தேடி நகர்வது (hydrotropism). இந்தத் தேடலில் அவை என்றுமே சளைத்ததில்லை. பின்வாங்கியது இல்லை. மரம் நிற்கும் இடத்திலிருந்து மண்ணுக்குள்ளே பல அடி தூரம் நகர்ந்து, நீரை உறிஞ்சி மரத்துக்கு அளிக்கின்றன.. தடைகள் இருந்தாலும் வேர்கள் தயங்கி நிற்பதில்லை.விடாமுயற்சியுடன் தங்கள் இலக்குகளை எட்டிப் பிடிக்கும் ஆற்றல் கொண்டவை. வேர்கள் நீரை தேடுவது போல நாம் அறிவை தேட வேண்டும்.அலுக்காமல் தேட வேண்டும்.இனிய காலை
No comments:
Post a Comment