கோலப்பொடி
Sunday, 14 January 2024
அரிசியில் உடைந்ததை நொய் என்றும் குருணை என்றும் சொல்கிறோம். நொய்து என்றால் லேசானது.அரிசியை விட லேசானதாய் இருப்பதால் நொய்.அதைவிடச் சிறியது குறுணை.குறு நொய் என்பதே குருணை ஆயிற்று#info
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment