The ball is in your courtஒவ்வொரு கேள்வியும் ஒரு பதில் எதிர்ப்பார்க்கிறது. சிந்திக்க வைக்கிறது. சொல்லப்படும் பதிலை வைத்தே மதிப்பிடப்படுகிறது.சந்தேகம் போக்க, தன்னம்பிக்கை வளர்க்க கேள்வியறிவு முக்கியம்.கேள்வியே பதிலை திறக்கும் சாவி.பந்து நம் பக்கம் வந்துவிட்டது.விளையாட வேண்டும்
No comments:
Post a Comment