இளைப்பாறுதல் சுகம் பற்றி வள்ளலார்கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே! தருநிழலே! நிழல்கனிந்த கனியே ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே! உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே! மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே! மென் காற்றில் விளை சுகமே!சுகத்தில் உறுபயனே!கொளுத்தும் கோடையில் தான் குளிர்தருவின் நிழலின் அருமையும் பெருமையும் புரியும்.
No comments:
Post a Comment