கோலப்பொடி
Friday, 26 April 2024
தனிமை என்பதன் பொருளே மற்றவர்களின் சிந்தனையோட்டம் நம்மை பாதிக்காமல் இருப்பதுதான். மற்றவர்களின் சிந்தனை நம்மை பாதித்தால் நாம் எதிர்வினை மற்றுமே ஆற்றுவோம். யார் சிந்தனையும் நம் மேல் படாத நேரங்களில் மட்டுமே சுயமாக சிந்திப்போம்.-நியாண்டர் செல்வன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment