ஒரு குடம் நீரில் ஒரு துளி விஷத்தை விட்டால் மரணம் ஏற்படும். கடலுக்குள் ஒரு துளி விஷத்தை விட்டால் எந்த விளைவுகளும் ஏற்படாது. நம் அறிவு குடத்தை போல குறுகியதாக இருந்தால், அதனுள் கலக்கும் மிகசிறிய தீய எண்ணமும் நம்மை கெட்டவனாக மாற்றிவிடும். நம் அறிவு கடலை போல பரந்ததாக இருந்தால், அதனுள் கலக்கும் தீய எண்ணங்கள் நம்மையும், பிறரையும் பாதிக்காது. கடல் அனைத்தையும் விழுங்கி ஜீரணித்துவிடும்.-திச் நாட் ஹான்
No comments:
Post a Comment