Sunday, 28 April 2024

ஆலோலம்வயலில் தானியங்களை தின்பதற்காகப் பலவகைப் பறவைகள் வரும். அவற்றை அடித்து விரட்ட முடியாது, ஆகவே, அந்த வயலைக் காவல் காக்கும் பெண்கள் பாட்டுப் பாடி அவற்றை மெல்ல விரட்டுவார்களாம். அந்தப் பாடல் வகைதான் ‘ஆலோலம்’வாயால் ஒலி எழுப்புதல் என்று அழைக்கப்படுகிறது.#info

No comments:

Post a Comment