கோலப்பொடி
Thursday, 2 May 2024
'ஓய்வை ஒருவன் அனுபவிக்க விரும்பினால், அவன் தன்னுடைய நேரத்தை நிறைவாகப் பயன்படுத்தவேண்டும். ஒரு நொடி கூட நிச்சயமில்லாதபோது ஒரு மணி நேரத்தை வீணாக்குதல் விவேகமாகுமா? ஓய்வு என்பது, பயனுள்ளதைச் செய்யப் பயன்படுத்தும் நேரமாகும். -பெஞ்சமின் பிராங்க்ளின்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment