கோலப்பொடி
Saturday, 12 October 2024
ஐந்து வயது வரை வாய்ப்பேச்சு வரவில்லை நாக்கில் அலகு குத்தி அம்மனுக்குக் காவடி தூக்கினாள் அம்மா.அவள் குருதியில் இருந்து பெருகியதுதான் என் எல்லா வார்த்தைகளும்...-கதிர்பாரதி
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment