மெகா சீரியல்களில் ஒரே ஒரு கதைக்குதான் அனுமதி (அது நல்லதங்காள் கதையின் hangover). ஒரு பெண் தியாகம் செய்ய அல்லது கஷ்டப்பட, சுற்றுப்பட்ட மற்ற ஆண்களும் பெண்களும் பெரும்பாலும் கெட்டவர்களாக இருக்க வேண்டும். நானூற்றுச் சொச்சம் எபிசோடுகள் முடிந்ததும், விடிவுக்காலம் வர வேண்டும். இந்த ஒரே ஒரு கதையைத்தான் எல்லா மெகா சீரியல்களும் தருகின்றன; தர வேண்டும். இதை மாற்றும் முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போயின.-சுஜாதா
No comments:
Post a Comment