Friday, 24 January 2025

இறுதியில் இந்த மூன்று விஷயங்கள்தான் முக்கியமானது.எந்தளவுக்கு நீ நேசித்தாய்/நேசிக்கப்பட்டாய்.எந்தளவுக்கு நீ நேர்மையாக வாழ்ந்தாய்.உன் வாழ்க்கைக்கு அர்த்தம் தராத, தேவையில்லாத எவ்வளவு விஷயங்களை, பொருட்களை,மனிதர்களை உன்னிடமிருந்து விடைபெற மனதார அனுமதித்தாய்- புத்தர்

No comments:

Post a Comment