Thursday, 9 January 2025

மனதில் தைக்கும் கேள்விகளில் மிகக் கூர்மையானது ‘ஏன்’ எனும் கேள்விதான். அது மற்றவர்களிடமிருந்து நமக்கா அல்லது நம்மிடமிருந்தே நமக்கா என்பதைப் பொறுத்து கூர்மையின் தடிமன் இருக்கும். விடை தெரியாமல் திரண்டு கிடக்கும் ‘ஏன்’களுக்கு, பதில் கிட்டும் தருணம் என்பது அதே போன்றதொரு ஊசி முனையில் தூய நெருப்பினையேற்றி, குவிந்து கிடக்கும் இருள் பொதிக்கு மத்தியில் வைத்துக்கொள்வதற்கு நிகரானது. இருளில் முடங்கியிருக்கையில் ஒளி இனிது.~ ஈரோடு கதிர்

No comments:

Post a Comment