Wednesday, 12 March 2025

நாம் முன்னாலும் பின்னாலும் பார்த்துக்கொள்கிறோம்எது இல்லையோ அதற்காக வருந்துகிறோம்நமது நேர்மையான சிரிப்புகள் யாவும்வேதனையோடு கலந்ததுதான்நமது இனிமையான பாடல்கள் யாவும்சோகமான எண்ணங்களையே சொல்கின்றன-ஷெல்லிதமிழில் நாகூர் ரூமி

No comments:

Post a Comment