Tuesday, 2 December 2025

விளக்கை எங்கே ஏற்றினாலும் யார் ஏற்றினாலும் அழகுதான், வணக்கத்திற்கு உரியதுதான்.எங்கே தேவையோ அங்கே யாரோ ஒருவர் விளக்கேற்றி விடுகிறார்.தீராத இருள் என்று ஒருபோதும் இல்லை.-வண்ணதாசன்

No comments:

Post a Comment