Monday, 8 December 2025

உலகத்திலேயே அதிகம் சுலபமற்றது நமக்குள் நாம் நுழைவதும், நம்மிடமிருந்து நாம் வெளியேறுவதும் தான்.அதுவும் சலனம் எதுவும் இன்றி . இன்னும் எனக்கு அற்புதமாகப்படுவது, ஒரு பறவை தன் சிறகை விரிப்பதும், பறத்தல் முடிந்து கிளையமர்கையில் தன் சிறகை ஒடுக்குவதும்,நான் அந்த விரிதலுக்காகவும் ஒடுங்குதலுக்காகவுமான பயில்தலை நோற்கிறேன்.-வண்ணதாசன்

No comments:

Post a Comment