முன்பொரு காலத்தில் வாழ்ந்த கால்களற்ற பறவையின் கதையைக் கேள்விப்பட்டேன். அது எப்போதும் ஓய்வின்றி வான்வெளியில் வட்டமிட்டு பறந்துகொண்டேயிருக்கும். சோர்வடையும்போது மட்டும் காற்றில் மிதந்துகொண்டே அந்தரத்தில் உறங்கிக்கொள்ளும். வாழ்வில் ஒரேயொரு முறைதான் அது நிலத்துக்கு வருகிறது. ஆம்; எப்பொழுது அந்தப் பறவை மரணிக்கிறதோ அப்பொழுது மட்டுமே பூமிக்கு வருகிறது.- Wong Kar Wai - sakthi vel
No comments:
Post a Comment