முதல் மரியாதை சொற்களுக்கல்ல,
மவுனத்திற்கே
நிம்மதியிழக்க எளிய வழி
வீடு கட்டுவது
-யுகபாரதி
தைரியம் என்பது ஒரு பழக்கம்.
அதை நீங்கள் தைரியமாக இருக்கும்போது தான் கற்றுக்கொள்வீர்கள்
-மரிடேலி
💥‘'கரைவதும் அனுபவமாவதும் தவிர வேறென்ன இருக்கிறது கவிதையில்’'
-லா.ச.ரா.
முதல் தர எழுத்தாளர்கள் எல்லாம்
சோம்பேறிகளாக இருக்கிறார்கள்.
மூன்றாம் தர எழுத்தாளர்கள் எல்லாம் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்
-சுந்தர ராமசாமி
No comments:
Post a Comment