அனுபவம் என்பது
பரந்த அர்த்தத்தில்
தனக்குரிய வார்த்தைகளோடு
வெளிப்பட வேண்டும்
#வாரக்கடைசியில் காட்டிக்கொடுக்கும் சாயமடித்த மீசைப்போல,
மூடிமூடி வைத்தாலும்
முட்டி முட்டி எட்டிப்பார்க்கும் துக்கம்
-வைரமுத்து
[💥: எதுவும் தெரியாவிட்டாலும்
அமைதியாய் இரு
தேர்வு அறையைப் போல..!!
💥: அப்படி என்னதான் இருக்கிறது வாழ்க்கையில்?
"உயிர் வாழும் சவால்"
-சுஜாதா
💥: காட்சியே மறையும் விரைந்து;
சாட்சியாய் ஒரு சொல் மட்டுமே
நானென்று நிற்கும்
-பிரம்மராஜன்
No comments:
Post a Comment