குழந்தையின் பிஞ்சு மனம் உலகின் எல்லா விஷயங்களையும் ஆர்வத்துடன் கவனிக்கிறது. ஒவ்வொன்றையும் அறிவதில் அளவற்ற உற்சாகத்தைக் காட்டுகிறது.
தெரிந்து கொள்ளும் தருணத்தில் தான் ஒரு புதிய விஷயத்தை அறிந்து கொண்டோம் எனும் பெருமிதத்தில் கண்ணில் படும் விஷயங்களை ஆய்ந்தறிய முற்படுகிறது
-பாவண்ணன்
No comments:
Post a Comment