கோலப்பொடி
Wednesday, 23 March 2022
சிவநேசன்
பக்கத்தில் கண்டதும்
கூடுதலாய் நீந்திக் காட்டும்
மீன்கள்
நதிக்குள் விடத்தான்
கரங்கள் நீள்வதாக
நம்புகின்றன
விலை பேசி வாங்கி
வீட்டுக்குள் நுழையும் வரை
-ந.சிவநேசன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment