ஒருகாட்டுக்குள் இருக்கும் கடவுளைப்பார்க்க ஒருவன் தன்னை அழைத்துச்செல்கிறான். அங்கு சின்னக்கல் மட்டும் கடவுளாய் உள்ளது.கோயில் இல்லையா என்றதும்,கோயில் கட்ட தங்களுக்கும் ஆசைதான்.ஆனால் யார் மேலயாவது சாமி
வந்து கோவில் கட்டக்கூடாதுனு தடுத்துடும்.ஏன்? னு கேட்டதற்கு உங்களுக்கெல்லாம் வீடு இருக்கிறாதா?,ணு சாமி கேட்குமாம். இல்லை என்றதும் உங்களுக்கு இல்லாதபோது எனக்கு எதற்கு என சொன்னதாம்.
மனிதாபிமானமே உந்துகோல். கீழ்வர்க்கத்தினரின் தெய்வங்கள் அவர்களல்லாமல் வேறில்லை.
No comments:
Post a Comment