Monday, 29 August 2022

வண்ணநிலவன்

வாழ்வில் ஏதாவது மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடந்து விடக்கூடும் என்று காத்திருக்கிறார்கள். மனிதர்களிடமிருந்து சந்தோஷம் கிடைக்காத போது மழையிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்

-வண்ணநிலவன்

No comments:

Post a Comment