Wednesday, 16 November 2022

அதிரூபன்


நாம் இருக்க வேண்டிய இடத்தில் வேறொரு நபர் இருப்பது சாதாரணம்.

நாம் இருந்த இடத்தில் இன்னொரு நபர் இருப்பது தான் பெரும் ரணம்.

-அதிரூபன்

No comments:

Post a Comment