Friday, 18 November 2022

சுவாங் ட்ஸூ


“உண்மையான மனிதன் தன் கண்கள் பார்க்கின்றவற்றைப் பார்க்கிறான். இல்லாத ஒன்றை அவன் பார்ப்பதில்லை. தன்னுடைய காதுகள் செவிமடுக்கும் விஷயங்களை அவன் கேட்கிறான். கற்பனையான குரல்கள் எதையும் அவன் கேட்பதில்லை. மறைவான அர்த்தங்களை அவன் தேடுவதில்லை.” 

-சுவாங் ட்ஸூ

No comments:

Post a Comment