தோல்வியுற்றவர்களை இன்று லுசர்ஸ் என்று அழைக்கிறார்கள். ஒருவன் கல்லறை காவலாளியை பார்த்து லுசர் என்று சபித்தான். 'விதியை மீற முடியாமல் ஆயிரக்கணக்கான தோல்வியுற்றவர்கள் மத்தியில் நீ நிற்கிறாய் என்பதை மறக்காதே. நீயும் காலத்திடம் தோற்று போய் இங்கே வர தான் போகிறாய் லுசர்.'
No comments:
Post a Comment