விதைகள் காத்திருப்பதை, தாவரவியலில் "விதை உறக்கம்" (seed dormancy) என குறிப்பிடுகின்றனர்.ஆனால் உண்மையிலேயே அவை உறங்குவதில்லை. மறுபடி முளைத்தெழத் தம்மைத் தாண்டி செல்ல (tiding over unfavourable condition) அவை கடைபிடிக்கும் நிலைப்பாடு. எத்தனை சோதனைகளையும் மீறி முளைக்கும் சக்தி உண்டு.
காத்திருக்கும் நேரத்தை நாமும் விதைகளைப் போல பயனுள்ள பொழுதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
இனிய காலை
No comments:
Post a Comment