Tuesday, 16 January 2024
”ஒரே நேரத்தில் நிறைய எழுதக் கூடாது என்பதுதான் எழுத்தைப் பற்றி நான் கற்றுக் கொண்ட மிக முக்கியமான ஒன்று. வரண்டுபோகும் அளவுக்கு உன்னிடம் இருப்பதை நீர் இரைப்பது போல் இரைத்து விடாதே.மறுநாளுக்காகக் கொஞ்சம் வைத்துக்கொள். எப்போது நிறுத்த வேண்டும் என்பதை அறிவதுதான் மிக முக்கியமானது. உன்னை நீயே எழுதி தீர்ந்துவிடும் அளவுக்கு எழுதாதே. நல்ல முறையில் எழுதி வருகிறாய். சுவாரஸ்யமான ஒரு இடத்துக்கு வந்து விட்டாய். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது உனக்குத் தெரியும்.இதுதான் நிறுத்த வேண்டிய நேரம் . இப்போது அதைத் தனிமையாக விட்டு விடு. அதைப் பற்றி யோசிக்காதே. உனது நனவிலி மனம் (subconscious mind ) தன்னுடைய வேலையைச் செய்ய அனுமதித்து விடு.” ---எர்னஸ்ட் ஹெமிங்வே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment