Sunday, 14 January 2024

அரிசியில் உடைந்ததை நொய் என்றும் குருணை என்றும் சொல்கிறோம். நொய்து என்றால் லேசானது.அரிசியை விட லேசானதாய் இருப்பதால் நொய்.அதைவிடச் சிறியது குறுணை.குறு நொய் என்பதே குருணை ஆயிற்று#info

No comments:

Post a Comment