நீ தெரிந்து கொள்ள வேண்டியவற்றின் முடிவை நெருங்கும்போது
நீ உணர்ந்து கொள்ள வேண்டியவற்றின் ஆரம்பத்திற்கு வருகிறாய்
-கலீல்ஜிப்ரான்
#எல்லாக் கிளைகளிலும் ஊர்ந்து திரும்பிய
எறும்புக்குக் கிடைத்தது கடைசியாய்
இலை நுனியில் மழைத் துளி #அறிவுமதி
#வெளியில் யார் திட்டினாலும் சலனப்படாத மனம்,வீட்டினுள் சாதாரணமாக சொன்னாலும் சதா ரணமாக காரணம்
சுவருடையது வீடு
சுவரற்றது வெளி
No comments:
Post a Comment