கோலப்பொடி
Wednesday, 30 October 2019
kavithai
பேசிக் கொண்டே
சிரித்துக் கொண்டே
விற்றுக் கொண்டே
வேடிக்கை பார்த்துக்கொண்டே
அநேகமாக...
உறக்கத்திலும்
தொடுத்துக்
கொண்டேதானிருக்கக் கூடும்-
பூக்காரியின் விரல்கள்.
-கண்மணி குணசேகரன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment