Wednesday, 30 October 2019

kavithai

பேசிக் கொண்டே
சிரித்துக் கொண்டே
விற்றுக் கொண்டே
வேடிக்கை பார்த்துக்கொண்டே
அநேகமாக...
உறக்கத்திலும் 
தொடுத்துக் 
கொண்டேதானிருக்கக் கூடும்-
பூக்காரியின் விரல்கள்.

-கண்மணி குணசேகரன்

No comments:

Post a Comment