Monday, 30 March 2020

31-3-20

[31/03, 7:34 am] மணிகண்ட பிரபு: இரவின் மெளனத்தை
பறவையின் முதல் குரல் 
கலைக்கிறது

-அ.வெண்ணிலா


வாழ்வின் மீதான பற்று ஒரு பக்கமும்,வாழ முடியாத நெருக்கடி மறுபக்கமும் எஸ்தர் சித்தியை ஊசலாடச் செய்கிறது..

-வண்ணநிலவன்


# என் முதல் பைக்கை
வாங்கிய போதுதான்
உலகின்
எல்லாச் சாலைகளும்
எனக்கும் சொந்தம்
என்பதை உணர்ந்தேன்!

-மகுடேசுவரன்

#இருளின் மெளனத்தில்
தேடியெடுத்த
தீப்பெட்டி நீ
[31/03, 10:46 am] மணிகண்ட பிரபு: 

இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்!
    - காசி ஆனந்தன்...

No comments:

Post a Comment