[31/03, 7:34 am] மணிகண்ட பிரபு: இரவின் மெளனத்தை
பறவையின் முதல் குரல்
கலைக்கிறது
-அ.வெண்ணிலா
வாழ்வின் மீதான பற்று ஒரு பக்கமும்,வாழ முடியாத நெருக்கடி மறுபக்கமும் எஸ்தர் சித்தியை ஊசலாடச் செய்கிறது..
-வண்ணநிலவன்
# என் முதல் பைக்கை
வாங்கிய போதுதான்
உலகின்
எல்லாச் சாலைகளும்
எனக்கும் சொந்தம்
என்பதை உணர்ந்தேன்!
-மகுடேசுவரன்
#இருளின் மெளனத்தில்
தேடியெடுத்த
தீப்பெட்டி நீ
[31/03, 10:46 am] மணிகண்ட பிரபு:
இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்!
- காசி ஆனந்தன்...
No comments:
Post a Comment