Wednesday, 24 June 2020

கவியரசர்

1954 முதல் 1962வரை காமராஜர் முதல்வராய் இருந்தார்.அவர் அதிகம் படிக்கவில்லை என்பதை கேலி செய்யும் வண்ணம் எதிர்கட்சியினர் தம் பெயருக்கு பின் பி.ஏ,எம்.ஏ என விளம்பரம் செய்தனர்.இதனை சுட்டிக்காட்ட கவியரசர் படிக்காத மேதை படத்தில்..

"படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு-பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என எழுயியிருப்பார்.

#HBDKannadasan

No comments:

Post a Comment