கோலப்பொடி
Wednesday, 22 July 2020
படித்தது
யார் யாரோ வந்து
ஆறுதல் போல்
ஏதேதோ சொல்ல
இப்போது என்னிடம்
இன்னும் பெரிதுபடுத்தப்பட்ட துயரமும்
அவர்களிடம்
எனக்கு ஆறுதல் சொன்ன பெருமையும்
எஞ்சி இருந்தது
-படித்தது
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment