Wednesday, 22 July 2020

படித்தது

யார் யாரோ வந்து
ஆறுதல் போல் 
ஏதேதோ சொல்ல

இப்போது  என்னிடம் 
இன்னும் பெரிதுபடுத்தப்பட்ட துயரமும்

அவர்களிடம்
எனக்கு ஆறுதல் சொன்ன பெருமையும்
எஞ்சி இருந்தது

-படித்தது

No comments:

Post a Comment